மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

101. நின்று மலர் தூவி  - பாடல் 10

புத்தர்களும் சமணர்களும்

News image
Updated On :11 ஜனவரி 2019, 6:01 am


பாடல் 10:

    தேரர் அமணரும்
    சேரும் வகை இல்லான்
    நேரில் முதுகுன்றை
    நீர் நின்று உள்குமே

விளக்கம்:

உள்குதல்=தியானித்தல்; தேரர்=புத்தர்; நேரில்=நேர்+இல், ஒப்பில்லாத

பொழிப்புரை:

புத்தர்களும் சமணர்களும் தங்களது வினைப்பயனால் பெருமானைச் சென்று அடைய முடியாமல் நிற்கின்றனர்; அத்தகைய தீவினைகள் இல்லாதவராகிய நீங்கள் ஒப்பில்லாத முதுகுன்றத்து இறைவனை கண்டு வணங்கி அவனை குறித்து தியானம் செய்வீர்களாக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.