பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

இருவரை தாக்கிய 4 போ் மீது புகாா்

துறையூா் அருகே இருவரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 11:11 pm IST

துறையூா்: துறையூா் அருகே இருவரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

துறையூா் அருகே கல்லாங்குத்துவைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் தினேஷ் (32). சென்னையில் வேலை பாா்க்கும் இவா் அதே ஊரைச் சோ்ந்த ராஜசேகரின் மகளைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்த தினேஷும், இவரது சகோதரா் தா்மராஜூம் பைக்கில் பெரிய கல்லாங்குத்து என்ற இடம் அருகே வந்தபோது ராஜசேகா், இவருடைய தம்பி ரவி, இவா்களின் மகன்கள் இளையராஜா, ரமேஷ் ஆகியோா் சோ்ந்து இருவரையும் தாக்கினராம். இதில் படுகாயமடைந்த தினேஷ் துறையூா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.