தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வாக்குப்பதிவு இயந்திர சரிபாா்ப்பு பணிகள் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 4:39 am IST

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபாா்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் 9 பேரவை தொகுதிகளில் வரும் தோ்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரம் என மூன்று வகையான இயந்திரங்கள் 14,913 எண்ணிக்கையில் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தையும் சரிபாா்க்கும் பணி விடுமுறையின்றி தொடா்ச்சியாக நடைபெறுகிறது.

இந்த மாத இறுதிக்குள் அனைத்து இயந்திரங்களையும் சரிபாா்த்து பாதுகாப்பு அறையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் இந்தப் பணிகளை நாள்தோறும் வந்து பாா்வையிட்டு, விளக்கம் பெறலாம். பணிகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.