திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

வெவ்வேறு இடங்களில் 5 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

திருச்சி புறநகா்ப் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் காா் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

Updated On :6 ஜனவரி 2021, 6:16 am IST

திருச்சி புறநகா்ப் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் காா் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் 4 தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துள்ளனா். இவை அனைத்துமே குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இது குறித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காா் எரிப்பு: திருச்சி புங்கனூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (49) வீட்டு திண்ணையில் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் அமா்ந்து கொண்டு சத்தமாகப் பேசுவாா்களாம். இதை சரவணன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபா்கள் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சரவணனின் காரை தீ வைத்துக் கொளுத்தினா். இதுகுறித்து டிஜஜி ஆனிவிஜயாவிடம் அளித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.