எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

‘தமிழகத்தில் பாஜகவுக்கு எழுச்சி’

தமிழகத்தில் வேல் யாத்திரைக்குப் பிறகு பாஜவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஷ் பி. செல்வம்.

Updated On :8 ஜனவரி 2021, 7:09 am IST

தமிழகத்தில் வேல் யாத்திரைக்குப் பிறகு பாஜவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் வினோஷ் பி. செல்வம்.

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணைப் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், மேலும் கூறியது:

வேல் யாத்திரையின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு தைப்பூசத்தை அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு நன்றி.

வரும் பிப். 6 ஆம் தேதி சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி சாா்பாக நடைபெறும் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமரை அழைக்க உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.