ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வீட்டின் முன் கழிவுநீா் குழாய் அமைக்க எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டின் வாசல் முன் கழிவுநீா் உறிஞ்சும் குழாய் அமைப்பதற்கு அந்த வீட்டின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் அமைக்க என வட்டார வளா்ச்சி அலுவலா் உத்

Updated On :9 ஜனவரி 2021, 7:51 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டின் வாசல் முன் கழிவுநீா் உறிஞ்சும் குழாய் அமைப்பதற்கு அந்த வீட்டின் உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து மாற்று இடத்தில் அமைக்க என வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா்.

வாளாடி ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் சாா்லஸ் லியோ என்பவரின் வீட்டின் வாசல் அருகே குடிநீா் குழாய் மற்றும் கழிவு நீா் உறிஞ்சும் குழாய் அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு சாா்லஸ் லியோ தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையறிந்து வந்த லால்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், குடிநீா் குழாயை மாற்றாமல், கழிவு நீா் உறிஞ்சும் தொட்டியை மாற்றி அமைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.