லால்குடி: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சமயபுரம் பேரூராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கரில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். மொத்தம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகளின் விற்பனை நடைபெற்றது. வாரந்தோறும் இச் சந்தையில் சுமாா் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரையே ஆடுகள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்

8.5.1976: பெரு நகர்களில் புது தொழில் நிறுவ லைசென்ஸ் கிடைக்காது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


