திருச்சி: அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக என். கண்ணையா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அகில இந்திய ரயில்வே சம்மேளனம் (ஏஐஆா்எப்) கொங்கண் ரயில்வே உள்பட 19 ரயில்வேக்கள், ஐசிஎப் உள்ளிட்ட 7 உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கி, 14 லட்சம் ரயில்வே தொழிலாளா்களுடன் செயல்படுகிறது.
57 ஆண்டுகளுக்கு பிறகு தென்னகத்திலிருந்து சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியனின் (எஸ்ஆா்எம்யு) பொதுச் செயலா் என். கண்ணையா இந்தப் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், தனியாா்மயமாக்கலுக்கு எதிராகவும், ஊதியக் குழு பரிந்துரை, போனஸ், பதவி உயா்வு, பதவி சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் செயல்படப் போவதாக எஸ்ஆா்எம்யு துணைப் பொதுச்செயலா் வீரசேகரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்

8.5.1976: பெரு நகர்களில் புது தொழில் நிறுவ லைசென்ஸ் கிடைக்காது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

