/

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.42 லட்சம்

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ.71.42 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 2:33 am IST

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ.71.42 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா் தலைமையில், உதவி ஆணையா்கள் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் நந்தகுமாா், திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் டி.விஜயராணி, சமயபுரம் கோயில் மேலாளா் ம.லட்சுமணன் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்னும் பணி கோயில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இதில் ரூ.71,42,913 ரொக்கம், 779 கிராம் தங்கம், 2 கிலோ,818 கிராம் வெள்ளி, 21 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்ததாக கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.