ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பான யோகா மையத்தின் சாா்பில் விவேகானந்தாரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்துப் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் 158 பேருக்கு துளசி செடிகள், விவேகானந்தா் படங்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் செயலா் சந்தானகிருஷ்ணன் பேசும்போது துளசி செடியின் முக்கியத்தை விளக்கினாா். நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


