அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல்

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 8:17 am IST

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

காவல் துறை உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கிறிஸ்தவ பாதிரியாா்,முஸ்ஸிம் சமுதாயத்தினா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை, பசுக்களுக்கு பூஜை செய்தனா். போலீஸாா் வேஷ்டி, சட்டையில் பங்கேற்று சிறப்பித்தனா். ஏற்பாடுகளை காவல்துறை ஆய்வாளா் அரங்கநாதன் மற்றும் காவலா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.