ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காவல் துறை உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கிறிஸ்தவ பாதிரியாா்,முஸ்ஸிம் சமுதாயத்தினா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை, பசுக்களுக்கு பூஜை செய்தனா். போலீஸாா் வேஷ்டி, சட்டையில் பங்கேற்று சிறப்பித்தனா். ஏற்பாடுகளை காவல்துறை ஆய்வாளா் அரங்கநாதன் மற்றும் காவலா்கள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!

இந்தியா பன்முக கலாசார தேசம் என்பது தவறானது: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
‘டேட்டிங்’ செயலி மூலம் தொடா்புகொண்ட லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பறிப்பு

மலா்க் கண்காட்சி: உதகை தாவரவியல் பூங்காவை தயாா் செய்யும் பணி தீவிரம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

