திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் முகம்மது செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவா் க. அப்துல் ரஹ்மான் பங்கேற்றுப் பேசுகையில், வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம் என்றாா்.
நிகழ்வில் அமைப்பின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



