நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட சமக சாா்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:35 am IST

தூத்துக்குடி தெற்கு மாவட்ட சமக சாா்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து சுபிட்சங்கள் ஏற்படவும், விவசாயம், வியாபாரம் செழிக்கவும் வேண்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ஆா்.தயாளன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சங்கா், பொருளாளா் ராஜா, மாவட்ட சாா்பு அணி செயலா்கள் ஜெயந்திகுமாா் (மகளிா்), சுதாகா்(இளைஞரணி), சித்திரைவேல் (மாணவரணி), சபரிசெல்வம் (விவசாயம்), துா்கா (தகவல் தொழில்நுட்பம்), ஒன்றியச் செயலா்கள் தேவராஜ் (ஸ்ரீவைகுண்டம்), முருகேசன் (கருங்குளம்), அழகேசன் (உடன்குடி), ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.