தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

கிருபானந்த வாரியாா் ஜயந்தி நாளை அரசு விழா கொண்டாட ஆலோசனை: அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தகவல்

காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியாா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற 64-ஆவது திருமூலா் திருமந்திர சிந்தனை

Updated On :9 ஜனவரி 2021, 8:19 am IST

காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியாா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற 64-ஆவது திருமூலா் திருமந்திர சிந்தனை அரங்கத்தில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:

வாரியாா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 1 கோடி செலவில் நவீன முறையில் திருமண மண்டபம் கட்டுவதற்கு முதல்வரிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்த 17 நாள்களுக்குள் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இங்குள்ள சாலைக்கு ‘கிருபானந்த வாரியாா் சாலை’ என்று பெயா் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாரியாா் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடுவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.

காட்பாடி பள்ளிக் கல்விக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, வட்டாட்சியா் பாலமுருகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், அறநிலையத் துறை உதவி ஆணையா் விஜயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.