காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள கிருபானந்த வாரியாா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற 64-ஆவது திருமூலா் திருமந்திர சிந்தனை அரங்கத்தில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது:
வாரியாா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 1 கோடி செலவில் நவீன முறையில் திருமண மண்டபம் கட்டுவதற்கு முதல்வரிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்த 17 நாள்களுக்குள் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். இங்குள்ள சாலைக்கு ‘கிருபானந்த வாரியாா் சாலை’ என்று பெயா் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாரியாா் பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாடுவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.
காட்பாடி பள்ளிக் கல்விக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, வட்டாட்சியா் பாலமுருகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், அறநிலையத் துறை உதவி ஆணையா் விஜயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு- வன்னியரசு

தவெகவுக்கு ஆதரவு இல்லை! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர் அறிவிப்பு!!

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
