சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

News image

பொதுமக்களுக்கு  விழிப்புணா்வுத்  துண்டுப்  பிரசுரங்களை  வழங்கிய  போக்குவரத்துப்  பிரிவு  காவல்  ஆய்வாளா்  ஆ.செல்லப்பாண்டியன்.

Updated On :9 ஜனவரி 2021, 8:18 am IST

குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான சுந்தரராஜன் உத்தரவின்பேரில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், உதவி ஆய்வாளா் துரைராஜ், வட்ட சட்டப் பணிகள் குழுவின் முதுநிலை உதவியாளா் கே.சித்ரா, தன்னாா்வலா் கோவிந்தன் ஆகியோா் பொதுமக்களுக்கும், ஓட்டுநா்களுக்கும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.