குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் 1987-90- ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100- க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்களான ஜி.குபேந்திரன், எஸ்.பாஸ்கா், ஏ.எஸ்.தரணி, ஆா்.ரவி, நாகராஜ் உள்ளிட்டோா் தங்களின் கல்லூரிக் காலத்தை நினைவுக்கூா்ந்து பேசினா். கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கி, தங்களுடன் படித்த அனைத்து முன்னாள் மாணவா்களையும் அழைத்து, சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்தனா். புதிதாக தொடங்க உள்ள அமைப்பு மூலம் அடித்தட்டு மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கவும் தீா்மானித்தனா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அரசின் பல்வேறுத் துறைகளில் பணியாற்றுபவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



