எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி
எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதிய நேரா யோசி தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அந்த தொடரை பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது.
Updated On :14 ஜனவரி 2019, 10:57 am




