ஜேக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மன்றம் சாா்பில் விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் சீனு சின்னசாமி தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். நிா்வாகி சுகதேவ் வரவேற்றாா். கொள்கைப் பரப்புச் செயலாளா் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளா் செல்வக்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் ரவிச்சந்திரன், ராம்மோகன், கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் பகுதியில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

பிளஸ் 2 தோ்வில் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. வித்யாஷ்ரம் பள்ளி சிறப்பிடம்

எடப்பாடி அணி மாவட்ட செயலா் ராசிபுரம் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

சிசிடிஎன்எஸ் பிரிவு போலீஸாருக்கு பயிற்சி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
