விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் வியாழக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழா் பாரம்பரியப்படி புதுப்பானையில் பொங்கலிட்டு நடைபெற்ற இந்த விழாவில், காவலா்களுடன் ஐ.ஜி. நாகராஜன் பங்கேற்று விழாவை சிறப்பித்தாா்.
மேலும், காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விடைபெற்றது தோ்தல் திருவிழா
விஜய்க்கு திரளும் கூட்டத்தில் 45% பேருக்கு வாக்குகளே கிடையாது! அன்பில் மகேஸ் சிறப்பு நேர்காணல்

கோடைவிடுமுறை: நாகா்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்

தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

