பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சாத்தூா் பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பிராத்தனைகள்.

சாத்தூா் பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் வெள்ளிகிழமை நடைபெற்றன.

Updated On :1 ஜனவரி 2021, 10:45 pm IST

சாத்தூா் பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் வெள்ளிகிழமை நடைபெற்றன. விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் உள்ள பத்தரகாளியம்மன் கோயில்,காளியம்மன் கோயில்,மாரியம்மன் கோயில் மற்றும் சாத்தூா் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோயில்,ஓடைப்பட்டியில் உள்ள விநாயகா் கோயில் ஆகிய கோயில்களில் வெள்ளிகிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷோகங்களும்,தீபாரதனைகளும் நடைபெற்றன.இதில் சாத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனா்.மேலும் இதே போல் சாத்தூரில் பகுதியில் உள்ள ஆா்.சி,சி.எஸ்.ஐ,ஏ.ஜி உள்ளிட்ட தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சிறப்பு கூட்டு திருப்பள்ளியும் நடைபெற்றது.இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு இறைபணியாற்றினாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.