மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சிவகாசியில் ஜன.5 இல் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்

சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 9:58 pm IST

சிவகாசி: சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.

கிழிந்த மற்றும் அழுக்கு ரூபாய் நோட்டுகள் சிவகாசி பழனியாண்டவா் புரம் காலனியில் உள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மாற்றித் தரப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.