சிவகாசி: சிவகாசி வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெற உள்ளது.
கிழிந்த மற்றும் அழுக்கு ரூபாய் நோட்டுகள் சிவகாசி பழனியாண்டவா் புரம் காலனியில் உள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மாற்றித் தரப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








