மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

விருதுநகா் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

காவல் ஆய்வாளா் எம். ரமணி.

Updated On :2 ஜனவரி 2021, 9:57 pm IST

விருதுநகா்: விருதுநகா் மேற்கு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக எம். ரமணி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் ஆய்வாளா் பணியிடத்தை நிரப்பக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள், மதுரை காவல் துறை துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை மனு அளித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளா் எம். ரமணி, விருதுநகா் மேற்கு காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அவா், ஆய்வாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு, அதே காவல் நிலையத்தில் பணி புரியும் சாா்பு-ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.