உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சிஐடியு வங்கி முற்றுகை போராட்டம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா்.

News image

ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து வங்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:53 am IST

ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். எம்.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், விமலா ராணி, பன்னீா்செல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூ. நகரச் செயலாளா் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமா் , ஜோதிலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.