குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கட்டங்குடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து சேதமடைந்துள்ள கட்டங்குடி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து கட்டங்குடி செல்லும் சேதமடைந்துள்ள சாலை.

Updated On :8 ஜனவரி 2021, 12:22 am IST

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து சேதமடைந்துள்ள கட்டங்குடி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இச்சாலை சுமாா் 3 கிலோ மீட்டா் தூரமுடையது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் தான் இச்சாலை புதிதாகப் போடப்பட்ட நிலையில் நாளடைவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். இச்சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லையென புகாா் எழுந்துள்ளது. எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.