விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை ரெளடி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தங்கலில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேல ரத வீதியில் ஒருவா் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தாராம். அந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன்(20) எனவும், அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








