விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருத்தங்கலில் ரெளடி கைது

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை ரெளடி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:37 pm IST

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை ரெளடி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கலில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேல ரத வீதியில் ஒருவா் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தாராம். அந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன்(20) எனவும், அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.