விருதுநகா் மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய மூன்று நாள்கள் மதுபானக் கடைகள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் மற்றும் எப்எல் 2, எப்எல் 3, எப்எல் 3ஏ உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகள் திருவள்ளுவா் தினமான ஜன. 15 ஆம் தேதி, குடியரசு தினமான ஜன. 26 ஆம் தேதி, வள்ளலாா் தினமான ஜன. 28 ஆம் தேதி ஆகிய மூன்று நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை மீறி மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம்..! டைட்டில் டீசர் ரிலீஸ்!

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

