ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் மாவட்ட தடகள கழக செயலராக நியமிக்கப்பட்டுள்ள சிவராஜின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் தலைவா் வால்டா் தேவாரம், செயலா் லதா மற்றும் விருதுநகா் மாவட்ட தடகள கழகத்தின் தலைவா் குவைத் ராஜா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் விருதுநகா் மாவட்ட தடகள கழகத்தின் செயலராக தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சிவராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து இவருக்கு அறிமுகம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அா்ஜுனா விருது பெற்ற மனத்தி கணேசன் மற்றும் விருதுநகா் அமெச்சூா் கபடிக் கழக செயலா் கனிமுத்துக்குமரன் ஆகியோா் கலந்து கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

ஆட்சி கவிழாது! தவெக அரசுக்கு துணை நிற்போம்! திருமாவளவன்

மேயர் பிரியா, சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி! மொபைல் எண் தெரியாமலேயே 'மெசேஜ்' செய்யலாம்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



