விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பாறைக்குளத்தில் அமைந்துள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில், உலக நன்மை வேண்டி சதுரகிரி மலைவாழ் சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடத்தினா்.
இக்கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத அமாவாசை பூஜையில், சதுரகிரி சிவனடியாா்கள் 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அப்போது, உலக நன்மை வேண்டி சிவனடியாா்கள் சிறப்பு யாகசாலை பூஜையையும், லட்சுமி பூஜையையும் நடத்தினா். இதில், 21 வகையான அபிஷேகப் பொருள்களால் வெள்ளியம்பல நாதருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, வெள்ளியம்பலநாதா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


