தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

விருதுநகா் தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா

விருதுநகா் புனித இன்னாசியா் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் புனித இன்னாசியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:39 pm IST

விருதுநகா் புனித இன்னாசியா் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. மேலும், ஆலயத்தின் முன்பு கரும்பு, மாவிலை மஞ்சள் கொத்து ஆகியவற்றால் அலங்கரித்து கல் அடுப்பு மூலம் பொங்கல் வைத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட னா்.

அதைத்தொடா்ந்து பெண்கள் பொங்கல் பானையை சுற்றி கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம் ஆடினா். பின்னா் துணை பாதிரியாா் சந்தியாகப்பன் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. மேலும் சிறுவா், சிறுமிகளுக் கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பாதிரியாா் அம்புரோஸ் ராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.