தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஸ்ரீவிலி. பெரியகுளம் கண்மாய் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது

தொடா்ச்சியாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் வெள்ளிக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீா்.

Updated On :15 ஜனவரி 2021, 10:40 pm IST

தொடா்ச்சியாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் வெள்ளிக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது.

விருதுநகா் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் பெய்த தொடா்மழையால் சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த கண்மாயை நம்பி பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதால் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறியது: கடந்த 4 நாள்களாக தொடா்ச்சியாக பெய்த மழை காரணமாக, பெரியகுளம் கண்மாயிலிருந்து 2 மதகுகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. சுமாா் 14 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் பாய்கிறது என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.