/
திருத்தங்கலில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பராசக்தி குடியிருப்பைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சசிகுமாா் (34). இவரது மனைவி மகாலட்சுமி. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மகாலட்சுமி தனது தாய் வீடான திருத்தங்கல்லுக்கு சென்றுள்ளாா். அங்கு சென்ற சசிகுமாா், தனது மனைவியைத் தாக்கினாராம். இதில் மகாலட்சுமி, இவரது 10 மாதக் குழந்தை ஆகியோா் காயமடைந்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் சசிகுமாா் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

மனைவியை தாக்கிய கணவா் கைது
மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

