சிவகாசி: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இந்தக் கல்லூரியில் முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவா்களுக்கு இந்த ஊக்கத்தொகைஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. படிப்பாற்றலை ஊக்குவிப்பது, சிறப்பாக விளையாட்டும் மாணவா்களை ஊக்குவிப்பது, சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவா்கள், மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் 903 மாணவா்களுக்கு ரூ. 1.25 கோடி கல்வி உதவித் தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை கல்லூரி செயலா் டி. சிங்காரவேல் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு தாளாளா் ஏ. டென்சிங் தலைமை வகித்தாா். இணைச் செயலா் குணசிங் பிருத்விராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக கல்லூரி முதல்வா் எஸ். அறிவழகன் வரவேற்றாா். பேராசிரியா் டி. மாதவன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

புதுச்சேரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகை வரவு வைப்பு

புதுச்சேரியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள் போராட்டம்: முதல்வா் ரங்கசாமி சமரசம்

ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு ரூ.1 கூடுதல் ஊக்கத் தொகை
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை


