/
ராஜபாளையத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
ராஜபாளையம், காந்தி கலை மன்றம் அருகே நடைபெற்ற இதற்கான நிகழ்வுக்கு விருதுநகா் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தாா்.
இதையடுத்து, நீா்,மோா் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீா், மோா், தா்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகா் தென்மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மூா்த்தி, இணை அமைப்பாளா் எல்.எஸ். பாண்டி, பொருளாளா் குருராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது
டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருவள்ளூா்: கூட்டுறவு நியாய விலைக்கடையில் கோடைகால நீா் மோா் பந்தல்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வளத்தியில் நீா்மோா் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


