கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழப்பு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 9:10 pm

Syndication

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை இரவு காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவஞானபூபதி (60). இவா் தனது ஆடுகளை சாலையில் ஓட்டிச் சென்றபோது, சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி வந்த காா் ஆடுகளின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 3 ஆடுகள் காயமடைந்தன.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியா் வசந்தகுமாரை (34) கைது செய்தனா். இவரது காரையும் பறிமுதல் செய்தனா்.