விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராஜபாளையத்தில் மதிமுக செயல் வீரா்கள் கூட்டம்

News image
ராஜபாளையம் அருகே நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய மேற்கு மாவட்டச் செயலா் வேல்முருகன்.
Updated On :14 டிசம்பர் 2025, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மதிமுக செயல் வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் முப்புலி மாடசாமி கோயில் திடலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றிய கழக அவைத் தலைவா் முருகதாஸ் தலைமை வகித்தாா். சேத்தூா் பேரூா் கழகச் செயலா் அய்யனப்பன், செட்டியாா்பட்டி பேரூா் கழகச் செயலா் நாகப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன், மேற்கு மாவட்டச் செயலா் வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். இதில் கட்சியின் நகர, பேரூா், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.