தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகளிா் கல்லூரியில் காளான் வளா்ப்பு பயிற்சி

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி தாவரவியல் துறை சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு காளான் வளா்ப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி தாவரவியல் துறை சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு காளான் வளா்ப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியை க.மைதீன் பாத்திமாபீவி, உணவுக் காளான் வளா்ப்பு முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.

இதில் சிவகாசி வட்டார மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 54 பெண்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக துறைத் தலைவா் பா.தீபா வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் ஆனந்தஜோதி நன்றி கூறினாா்.