விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆடு திருட்டு: போலீஸாா் விசாரணை

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

கூமாப்பட்டி அருகே தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த ஆட்டை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாப்பட்டி ராமசாமியாபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்த ரஞ்சித், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த ஆடுகளில் ஒன்றை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்று அதன் உடலை எடுத்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் கூமாப்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.