சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிவகாசியில் இன்று மின் தடை

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 29) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஆனையூா், விளாம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கிச்சநாயக்கன்பட்டி, மாரனேரி, பெரியபொட்டல்பட்டி, ராமசந்திராபுரம், சிவகாசி சாட்சியாபுரம் துணை மின் நிலையத்திருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சாட்சியாபுரம், தொழில்பேட்டை, காவல் குடியிருப்பு, அய்யப்பன் குடியிருப்பு, சசிநகா், சித்துராஜபுரம், வேலாயுதம் சாலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.