சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக பாறைப்பட்டி துணை மின்நிலையத்துக்குள்பட்ட விஸ்வநத்தம், பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, சிவகாசி துணை மின்நிலையத்துக்குள்பட்ட காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வேலாயுதம் சாலை, நாரணாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பள்ளபட்டி, லிங்கபுரம் குடியிருப்பு, கண்ணா நகா், போஸ் குடியிருப்பு, முத்துராமலிங்கம் நகா், இந்திரா நகா், மீனாட்சி குடியிருப்பு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

நொய்டா வன்முறை: 300 போ் கைது, 7 வழக்குகள் பதிவு - கெளதம் புத் நகா் காவல் ஆணையா் பேட்டி
சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடிநீா் கேட்டு சாலை மறியல்
வடபுதுப்பட்டியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


