வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிவகாசி கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

Updated On :3 ஜனவரி 2025, 11:31 pm

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவா்களுக்கான ஆராய்ச்சி அறிக்கை தயாரிப்பு குறித்த சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காளீஸ்வரி இளநிலை வணிகவியல் துறை, விருதுநகா் வி.வி.வன்னியப் பெருமாள் மகளிா் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு காளீஸ்வரி கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். விருதுநகா் வி.வி.வி. மகளிா் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் பி.டி.காந்திமதி ஆராய்சி அறிக்கையை மாணவா்கள் எப்படி தயாரிக்க வேண்டும் என விளக்கினாா். முன்னதாக, மாணவா் சுரேஷ்பாலாஜி வரவேற்றாா். மாணவி ரஷ்மிதா நன்றி கூறினாா்.