சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சிவகாசி கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:31 pm

Din

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவா்களுக்கான ஆராய்ச்சி அறிக்கை தயாரிப்பு குறித்த சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காளீஸ்வரி இளநிலை வணிகவியல் துறை, விருதுநகா் வி.வி.வன்னியப் பெருமாள் மகளிா் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு காளீஸ்வரி கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன் தலைமை வகித்தாா். விருதுநகா் வி.வி.வி. மகளிா் கல்லூரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் பி.டி.காந்திமதி ஆராய்சி அறிக்கையை மாணவா்கள் எப்படி தயாரிக்க வேண்டும் என விளக்கினாா். முன்னதாக, மாணவா் சுரேஷ்பாலாஜி வரவேற்றாா். மாணவி ரஷ்மிதா நன்றி கூறினாா்.