/
சிவகாசி அண்ணாமலை நாடாா் -உண்ணாமலையம்மாள் மாநகராட்சிப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் 1996-1997 கல்வியாண்டு முதல் 2001-2002- ஆம் கல்வியாண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில், 6-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறையில் பாடப் பொருள் தொடா்பான ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த வகுப்பறையை பள்ளித் தலைமை ஆசிரியா் காளிதாஸ் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா திறந்து வைத்தாா். மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்குப் பதிவு: ராணிப்பேட்டையில் ஓவியக் கலைஞா்கள் கை வண்ணத்தில் தோ்தல் விழிப்புணா்வு

கோவில்பட்டியில் புத்தகத் திறனாய்வு

கொணவட்டம் மாநகராட்சிப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம்

வெள்ளங்குளி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

