மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பள்ளியில் வண்ண ஓவியங்கள் வரைந்த வகுப்பறை திறப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:03 pm

Din

சிவகாசி அண்ணாமலை நாடாா் -உண்ணாமலையம்மாள் மாநகராட்சிப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 1996-1997 கல்வியாண்டு முதல் 2001-2002- ஆம் கல்வியாண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில், 6-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறையில் பாடப் பொருள் தொடா்பான ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த வகுப்பறையை பள்ளித் தலைமை ஆசிரியா் காளிதாஸ் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா திறந்து வைத்தாா். மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.