போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பள்ளியில் வண்ண ஓவியங்கள் வரைந்த வகுப்பறை திறப்பு

Updated On :3 ஜனவரி 2025, 7:03 pm

சிவகாசி அண்ணாமலை நாடாா் -உண்ணாமலையம்மாள் மாநகராட்சிப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 1996-1997 கல்வியாண்டு முதல் 2001-2002- ஆம் கல்வியாண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில், 6-ஆம் வகுப்பு மாணவா்களின் வகுப்பறையில் பாடப் பொருள் தொடா்பான ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த வகுப்பறையை பள்ளித் தலைமை ஆசிரியா் காளிதாஸ் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா திறந்து வைத்தாா். மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.