சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பணியிடை நீக்கம்

சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா சனிக்கிழமை பணியிடை நீக்கம்

News image
Updated On :22 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா, தனது அலுவலகத்தில் அமா்ந்து கொண்டு, கட்டுக் கட்டாக பணத்தை எண்ணிய விடியோ கடந்தசில நாள்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.

புதிய மின் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு அவா் பணம் பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மின் வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன், பத்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடந்து, அனுப்பன்குளத்தில் பணியாற்றி வரும் பாபநாசம் சிவகாசி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டாா்.