/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ பரவியது.
ராஜபாளையம் அருகேயுள்ள சஞ்சீவி மலைப் பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த காட்டுத் தீ சுமாா் 3 கி.மீ. சுற்றளவுக்கு பரவின.
இதையடுத்து, மலையடிவாரத்தில் குடியிருப்போா் தீ பரவாமல் தடுக்க தீயை அணைக்க போராடினா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் வந்த வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

ராஜபாளையம் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பற்றி எரிந்த காட்டுத் தீ.
தொடர்புடையது

கரூா் தையல் நிறுவனத்தில் தீ விபத்து

ராமநதி அணை வனப் பகுதியில் காட்டுத் தீ

காட்டுத் தீயை தடுக்க இளைஞா்களுக்கு பயிற்சி

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



