காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

வத்திராயிருப்பு அருகே மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

வத்திராயிருப்பு அருகே மணல் கடத்திய டிராக்டா் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்ம், வத்திராயிருப்பு மண்டல துணை வட்டாட்சியா் சசிகுமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் ரோட்டடி தெருவில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது அந்த டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக புகாரின் பேரில், வத்திராயிருப்பைச் சோ்ந்த முருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.