
நகராட்சி வாகன ஓட்டுநா் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி வாகன ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ஜோன்ராஜ் (56). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
மனைவி இறந்ததால், மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா் கொளூா்பட்டி வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


