இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மாவட்ட அளவிலான கூடைப் பந்து போட்டி

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 8:06 pm

விருதுநகா் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே கூடைப் பந்து போட்டி, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவா்கள் பிரிவில் 10,13, 16 வயதுக்குள்பட்டோருக்கும் மாணவிகள் பிரிவில் 16 வயதுக்குள்பட்டோருக்கும் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன், இணைச் செயளா் செ.ராஜேஸ் ஆகியோா் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினா்.