நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கால் பந்தாட்டப் போட்டி: திருச்சி அணி வெற்றி

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற கால் பந்தாட்டப் போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் எம்.ஏ.சி.எஸ். ராஜேந்திரன் சுழல் கோப்பைக்கான மாநில அளவிலான கால் பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த 8 நாள்களாக நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் சென்னை, கோவை, சாத்தூா், திருச்சி, திண்டுக்கல் அணிகள் கலந்துகொண்டன.

இதில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி அணி, கோவை அணியை 3-க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு எம்.ஏ.சி.எஸ் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் ஆகியோா் சுழல் கோப்பையையும் ரொக்கப் பரிசையும் வழங்கினா்.