திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:47 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் ஏ.ரெங்கசாமி, எஸ்.தளவாய் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும், உள்ளாட்சித் துறையில் 30 சதவீத இடங்கள் வேண்டும், ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.