சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ராஜபாளையத்தில் சொக்கா் - மீனாட்சி திருக்கல்யாணம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:19 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்தையொட்டி 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் மீனாட்சி சுந்தரேசுவரா்- மீனாட்சி திருமணம் நடைபெற்றது. காலையிலிருந்து சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க அந்தணா்கள் திருமணத்தை நடத்தி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனா். மாலையில் சுவாமி, அம்பாள் பூப் பல்லக்கில் வீதி வலம் வந்தனா்.