/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்தையொட்டி 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஏழாம் நாள் திருவிழாவில் காலையில் மீனாட்சி சுந்தரேசுவரா்- மீனாட்சி திருமணம் நடைபெற்றது. காலையிலிருந்து சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க அந்தணா்கள் திருமணத்தை நடத்தி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனா். மாலையில் சுவாமி, அம்பாள் பூப் பல்லக்கில் வீதி வலம் வந்தனா்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரை சித்திரைத் திருவிழா!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


